33 ஆவது வருட சென்னை புத்தகத் திருவிழா.
இடம்: செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளி. (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
நாட்கள்: டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை (30.12.2009 – 10.01.2010)
நேரம்: மதியம் 2 மணிமுதல் இரவு 8 மணி வரை.
விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 வரை
இணையதளம்: www.bapasi.com
