தொடர்ந்து எழுத எனக்கு ஆதரவும், உற்சாகமும் அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! புதிதாய் வீடு மாறியிருக்கின்றேன். முகவரி : http://www.sivapriyan.com தங்கள் வருகையையும், கருத்துக்களையும் இதில் பதிவு செய்க. மீண்டும், நன்றி! நன்றி!! நன்றி!!!
ஜனவரி, 2010 க்கான தொகுப்பு
http://www.sivapriyan.com
Posted in கவிதை on ஜனவரி 15, 2010 | 1 மறுமொழி »
சாருவிடம் இரண்டு கேள்விகள்.
Posted in புத்தகக் கண்காட்சி on ஜனவரி 2, 2010 | 11 மறுமொழிகள் »
சாரு நிவேதிதா – என் மதிப்பிற்குரிய எழுத்தாளர்களில் ஒருவர். (எதிர் கும்மி அடிப்பவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம்) புத்தகக் கண்காட்சியின் இரண்டாம் நாள், புத்தாண்டு கொண்டாட்டங்களினால் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. அதனாலோ என்னவோ உயிர்மை பதிப்பக அரங்கில், சாருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் கையிலிருந்த சாருவின் சமீபத்திய புத்தகங்களில் ‘அன்புடன்’ கையொப்பம் இட்டு கொடுத்தார். கேள்வி: 1 ஒரு writer-ன் responsibility என்னன்னு நீங்க நினைக்கிறீங்க? என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே எழுத வேண்டும். போலித்தனம் இருக்கக் கூடாது. compromise ஆகக் கூடாது. அது தான் [...]